கோயில், மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் போலீஸார்..!
உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகையை அக்ஷய திருதியை பண்டிகையும்...





