இனி காவல்துறையினர் கையில் லத்தி வைத்திருக்க கூடாது!
ஊரடங்கு உத்தரவை ஒட்டி பாதுகாப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டுள்ள காவலர்கள் கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது என்று சென்னை பூக்கடை சரகம் காவல்துறை துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்....
ஊரடங்கு உத்தரவை ஒட்டி பாதுகாப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டுள்ள காவலர்கள் கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது என்று சென்னை பூக்கடை சரகம் காவல்துறை துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்....