சிவகங்கையில் இரு துப்பாக்கியுடன் வந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை !துப்பாக்கிகள் பறிமுதல் !
சிவகங்கை புறநகர்ப் பகுதியான இந்திரா நகரில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கார்பியோ வானத்தில்...





