கல்லூரி மாணவர் தலை துண்டிப்பு குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறை!
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் சத்தியமூர்த்தி (20) கல்லூரியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இவரும் இவரது நண்பர்களும் கீழ...






