--- --:--:-- --

Plasma donation by 15 volunteers in Coimbatore –

கோவையில் 15 தன்னார்வலர்கள் கொடுத்த பிளாஸ்மா கொடை – கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 16 பேர் குணம் !!!

கோவை அரசு மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 15 கொடையாளர்கள் அளித்த பிளாஸ்மா தானத்தால் 16 கொரோனா நோயாளிகள் குணமடைந்த நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....

Right Menu Icon