கோவையில் 15 தன்னார்வலர்கள் கொடுத்த பிளாஸ்மா கொடை – கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 16 பேர் குணம் !!!
கோவை அரசு மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 15 கொடையாளர்கள் அளித்த பிளாஸ்மா தானத்தால் 16 கொரோனா நோயாளிகள் குணமடைந்த நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....






