சிவகங்கை மாவட்ட ஒலி ஒளி அமைப்பாளர் சங்கத்தின் சார்பாக நிவாரணம் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்!
சிவகங்கை மாவட்ட ஒலி ஒளி அமைப்பாளர் சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரனோ இல்லாத மாநிலமாக உருவாக்குவோம் ,அரசின் விதிமுறைகளை பின்பற்றுவோம், காவல்துறை தூய்மைப் பணியாளர்கள் செவிலியர்கள்...






