கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரிய மனு- 2 வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஈரோட்டில் சிலை வைக்க அனுமதி கோரிய மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்க மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு தெற்கு...





