வண்டல் மண் எடுக்க அனுமதி – விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் இருந்து விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.





