தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகள் என கூறி கேபிள்களை திருடிய இருவரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் !!!
கோவையை அடுத்துள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.அங்கு தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.இந்த டவரை சுற்றிலும் இருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்துள்ளனர்.சந்தேகமடைந்த...






