மக்கள் பாதை சார்பில் ஆதரவற்ற பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கி மேலும் மரக்கன்றுகள் நட்டனர்
இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் நயினார்கோவில் கிராமத்தில் வசிக்கும் திருமதி.பிரசன்னா (25) என்ற ஆதரவற்ற விதவை அவர்களுக்கு மக்கள் பாதை இராமநாதபுரம் மாவட்ட அயலக குழு சார்பாக...






