--- --:--:-- --

People blocked the road protesting the non-availability of drinking water

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவாடானை அருகே குஞ்சம்குளம் ஊராட்சி, கீழக்கோட்டை கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து நேற்று இரவு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  ...

Right Menu Icon