கொரொனாவால் இறந்தவர்களின் உடல்களை சிகிச்சை பெறும் இடத்திற்கு அருகில் வைத்துள்ளதால் நோயாளிகள் அச்சம்!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரொனாவால் உயிரிழந்த இருவரது உடல் முறையாக அப்புறப்படுத்த படாமல் கொரொனா வார்டில் சிகிச்சை பெறும் மையத்திற்கு அருகில் வைக்கப்பட்டு உள்ளதாக புகார்...





