காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு !காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளனர் காதலர்கள். விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி...





