பரந்தூர் விமான நிலையத் திட்டம் -1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல் நிறைவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள சென்னைக்கான இரண்டாவது பசுமைவெளி விமான நிலையமான பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இதுவரை சுமார் 1,000 ஏக்கர்...





