பரமக்குடி எம் எல் ஏ சதன் பிரபாகர் சீமை கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அகற்றி மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர் தொடங்கி...






