ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு பிறகு நெல் அறுவடை ஆரம்பம் விவசாயிகள் குதூகலம்
இராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கியது. ஆனால், காலப்போக்கில் அது மறைய தொடங்கியது. மேலும் இந்த மாவட்ட மக்கள் வானம் பார்த்த பூமியாக விவசாயம் செய்து வந்தனர்....





