ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து மனித உடலில் செலுத்தி சோதனை!
கொரொனா வைரஸ் தடுப்புக்காக பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து மனித உடலில் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி...






