குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது விவகாரத்தில் 75 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு..!
தஞ்சையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது விவகாரத்தில் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக எழுபத்தைந்தாயிரம் ரூபாய் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை அரசு...






