வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஓ.பி.எஸ் மருமகள்.!
தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார். இன்று முதல் தனது பிரசாரத்தை துவங்கிய ரவீந்திரநாத்குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில்...





