பொதுத்தேர்வை மே மாதத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்திய ஓபிஎஸ்..!
பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது, கூடுதல் வகுப்புகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவிப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்...





