தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கைது
தமிழ்நாட்டிற்குச் சொட்டு நீர் கூடத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் தீவிர போராட்டம் மற்றும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு...





