காதலுக்கு எதிர்ப்பு! வேறொருவருடன் திருமண ஏற்பாடு செய்ததால் காதலனுடன் பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலி!
ஊரடங்கு காலத்தில் திடீரென திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்ததால் மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டியில் நடந்துள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியது...





