தன்னலமின்றி நாட்டுக்கு பாடுபட வேண்டும் – ஆளுநர்
வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு உங்களின் பங்களிப்பு இல்லாமல் எதுவும் இல்லை, தன்னலத்திற்காக இல்லாமல் நாட்டுக்காகவும், தமிழகத்திற்காகவும் எதிர்காலத்தில் பாடுபட வேண்டும். ஆளுநராக இருப்பதால் எல்லாம் தெரியும் என நினைக்கிறார்கள்....






