பொள்ளாச்சி அருகே சாலையோரம் மழைநீர் தேங்கியிருந்த குழியில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சாலையோர மழை நீர் தேங்கி இருந்த குழியில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த...





