பேராவூரணி அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது, ஒருவர் தப்பியோட்டம்!
பேராவூரணி அருகே அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி...





