நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து.3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!பிறந்த குழந்தையை பார்க்க சென்ற போது பரிதாபம்.
கேரள மாநிலம் பாலக்காடு சந்திரா நகர் பகுதியில் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் அதனை காண கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 12 பேர்...





