ஒடிசா ரயில்வே விபத்தில் சிக்கிய நபர் 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு..!
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய நபர் 48 மணி நேரத்திற்கு பிறகும் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். பாலசோர் பகுதியில் விபத்து நேர்ந்த பகுதியில் சேதமடைந்த ரயில்...





