மதுரை அலங்காநல்லூர் அருகே முன்னாள்வட்டாட்சியர் ஊர்கண்மாய் வழிதடத்தை கேட் அமைத்து ஆக்கிரமிப்பு..! விவசாயிகள் அதிர்ச்சி..!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளிவேலிபட்டி ஊராட்சி பகுதியில் தாதகவுண்டன்பட்டி பெரியகண்மாய் மறுகால் வழிப்பாதையை முன்னாள் தாசில்தார் கணவர் அழகர்சாமி என்னும் தனிநபர் குறுக்கே வேலி அமைத்து...





