கோவை பீளமேடு பகுதியில் ஊறுகாய்க்காக சக நண்பனின் உயிரை பறித்த வட மாநில இளைஞர் !!!
கோவை பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனங்களில் பனியாற்றி வருகின்ற நான்கு இளைஞர்கள் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு சென்றனர்....






