கோவையில் வட மாநில தொழிலாளர்கள் உணவு, தங்கும் இடம், மருத்துவ வசதி கோரி சாலை மறியல்..!கலைய மறுத்ததால் போலீசார் தடியடி – பரபரப்பு!!!
நாடு முழுவதும் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பான...






