கணக்கெடுப்பு பணிக்காக யாரும் வரக்கூடாது : இஸ்லாமியர் வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் கணக்கெடுப்பு பணிக்காக யாரும் உள்ளே வர அனுமதி இல்லை என இஸ்லாமிய மக்களின் வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களால் பரபரப்பு நிலவியது. ...






