ரேஷன் கடைகளுக்கு சென்று யாரும் பணம் வாங்க முடியாது!
கொரொனா பரவல் அதிகமாக இருப்பதால் நான்கு மாவட்டங்களுக்கு பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது....





