கோவையில் பொது முடக்கம் தேவையில்லை – மாவட்ட ஆட்சியர் ராசாமணி !!!
கோவையில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி துவக்கி வைத்தார். பின்னர்...





