“மக்களே நாள் முழுவதும் வீட்டில் தஞ்சம் அடையுங்கள்!!” நாளை மறுநாள் பேருந்துகள் ஓடாது..! ரயில்களும் ரத்து..! முழு கடையடைப்பும் உண்டு!!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை மறுதினம் மக்கள் ஊடங்கு நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது....





