ரேஷன் கடைகளில் கூடுதல் மளிகைப் பொருட்கள்? பேரவையில் கிளம்பிய புதிய கோரிக்கை
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டாலும், அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு வருத்தமளிக்கிறது. பொங்கல் தொகுப்பு...





