மானாமதுரை வங்கியில் கொலை முயற்சியும் துப்பாக்கிச்சூடும்..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வாடிக்கையாளரை வெட்டிக் கொல்ல முயன்ற அவர்கள் மீது காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மானாமதுரையில் உள்ள கனரா வங்கி...





