தாய்க்காக மகனும், மகனுக்காக தாயும் உயிரைவிட்ட சம்பவம்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செங்கோடு அருகே மயங்கி கிடந்த தாய் இறந்து விட்டதாக நினைத்து மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகனின் இறப்பை தாளாமல் தாயும் உயிரிழந்த சோகம்...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செங்கோடு அருகே மயங்கி கிடந்த தாய் இறந்து விட்டதாக நினைத்து மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகனின் இறப்பை தாளாமல் தாயும் உயிரிழந்த சோகம்...