வீடுகளுக்கு முன்பு இருந்த 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்..!
தர்மபுரி மாவட்டம் அரூர் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேல் பாற்றாபேட்டை, கீழ்...





