பணம் வாங்கிவிட்டு வாக்களிக்கவில்லை..! சுவரொட்டி ஒட்டிய வேட்பாளருக்கு பதிலடி
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தனது ஆதங்கத்தை சுவரொட்டி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே...





