விவசாயிகளுக்கு மோடி நேரடியாக எழுதிய கடிதம்!தென்மேற்கு பருவ மழை நீரை சேமிக்க நடவடிக்கை தேவை
தென்மேற்கு பருவமழை நீரை சேமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிராமங்களின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நேரடியாக கடிதங்களை எழுதியுள்ளார். பிரதமரின் கையெழுத்திட்ட கடிதங்கள் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக கிராமத்...





