12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றியடைந்த மாணவியை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பாராட்டிய மோடி..!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல்லை சேர்ந்த மாணவிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் தனது பாராட்டுகளை தெரிவித்துக்...






