நண்பனின் அக்காவுடன் ஏற்பட்ட தவறான பழக்கம்! அரிவாள் வெட்டில் முடிந்தது!
நண்பனின் அக்காவுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட சண்டை அரிவாள் வெட்டில் முடிந்துள்ளது. நண்பர்களுக்குள் கொலைவெறி தாக்குதல் நடக்க காரணம் என்ன?...






