மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் வடமாநிலத்தை சேர்ந்த சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் கலிமுல்லா என்பவன் எட்டு ஆண்டுகளாக...






