தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!
கோவை மாநகராட்சியில் 7500 தூய்மைப்பணியாளர்களுக்கு முழு கவச உடை மற்றும் நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள்...





