சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனும் அவரது குடும்பத்தினரும் காவல்துறை தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். 2006 முதல் 2011...






