தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்க நீர்வழிப்பாதை..!
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்க நீர்வழிப்பாதை ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் காலத்தில் அமைக்கப் பட்டிருக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...





