மேட்டுப்பாளையம் : பெண் யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற இருவர் கைது.நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் ஐடிசி நீரேற்று நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று...





