மேட்டுப்பாளையம் : காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானை வழுக்கி விழுந்து மரணம்.வனத்துறையினர் விசாரணை !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் காயமடைந்த ஆண் யானையின் (சுமார் 18-20 வயது) சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தி பிடிக்க தலைமை வன உயிரின காப்பாளர் சென்னை...





