கடலூரில் விசாரணக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழப்பு..! சாத்தான் குளம் சம்பவத்தை தொடர்ந்து வெளிவரும் லாக்அப் மரணம்..!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்ட வழக்கை தமிழக அரசு மீண்டும் நீதி...





