திருப்பூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஓராண்டு சிறை
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை சேர்ந்த செல்வம்(29) இவர் கடந்த 15.04.2019ம் தேதி உடல்நிலை சரியில்லாத நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு...






